பேரணி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்குத் தமிழகக் காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.
புதுடெல்லி: வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லி முற்றுகை போராட்டத்தைப் புதன்கிழமை மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி நோக்கி பேரணியை தொடங்கின.
ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை 55 இடங்களில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.